பாதை சீரானால் கூட்டம் குவியும்

0
7

மலைப்பாதை பகுதியில் கடை நடத்தி வரும் மலை கிராம மக்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டைவிட தற்போது கூட்டம் குறைவாக இருக்கிறது. பாதை நெருக்கடியாக இருப்பதால் மலை இறங்கும் பக்தர்களுக்காக மலை ஏறும் பக்தர்கள் சிலரை அதிக கூட்டம் இருக்கும்போது நிறுத்தி வைக்கிறார்கள். சில பக்தர்கள் அதிக தண்ணீரை அடிவாரத்தில் இருந்து சுமந்து வருகிறார்கள். வெளியூர் பக்தர்கள் குறிப்பாக வடமாநிலத்தை சேர்ந்த சிலர் இங்கே மலையேறி சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்தால் பக்தர்கள் வருகை அதிகமாகும்’’ என்றனர்.