Trending Now
மாவட்ட செய்திகள்
வழக்கில் ஆயுள் தண்டனை; கோவை மக்கள் காரசார கருத்து
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான தீர்ப்பு, நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும், 'சாகும் வரை ஆயுள் தண்டனை' தீர்ப்பை, நீதிபதி நந்தினி தேவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள்...
தமிழக செய்திகள்
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
தமிழகத்தில் மே 19ம் தேதிக்கு பதிலாக, முன் கூட்டியே, மே 16ம் தேதி காலை 9 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மார்ச் 28 முதல்...
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
பொள்ளாச்சி வழக்கில் யார் குற்றவாளியோ அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தேன். அது நடந்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
நீலகிரிக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். நேற்றைய தினம்,...
இந்தியா
‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும்...
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் உள்ளார். இவர் 1977ல் இந்திய வெளியுறவுத்...
அமெரிக்க மத்தியஸ்தத்தை ஏற்கிறதா அரசு? பிரதமர் பதில் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை
'காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை மத்திய அரசு ஏற்கிறதா. டிரம்ப் விடுத்த வர்த்தக மிரட்டலுக்கு பயந்து போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதா....
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்… முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தை சேதப்படுத்தியதாகவும், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை தகர்த்ததாகவும் பாகிஸ்தான் செய்து வந்த பொய் பிரசாரத்தை...
‘காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் தேவையில்லை’
'காஷ்மீர் பிரச்னைக்கு யாருடைய மத்தியஸ்தமும் தேவையில்லை' என, நம் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது
நம் வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்...
கேரளாவில் வெடிகுண்டுகள் பறிமுதல்
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள பானுார் அருகே முளியாதோடு பகுதியில், கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது திடீரென...
உலகம்
ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும்...
விளையாட்டு
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கோலி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அண்மையில் ரோகித்...
24-ம் தேதி கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2022-2023ம் ஆண்டிற்கான மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள் வதற்காக மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் அணிக்காக வீரர்கள் தேர்வு வரும்...
சினிமா
விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்
நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் விழா கொண்டாட்டம் கோவை ரேஸ்கோர்சில் உள்ள கே.ஜி. தியேட்டரில் நடந்தது....
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிரைலர் வெளியானது – ரசிகர்கள் உற்சாகம்
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'....
சந்தானம் நடிக்க விரும்பும் 2-ம் பாகம்
தமிழ் திரையுலகில் விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நகைச்சுவை வேடங்களில் நடித்து 10 வருடங்களுக்கு மேலாக கொடி...
பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ..!
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு...
ஜெய் நடித்துள்ள ‘எண்ணித்துணிக’ படத்தின் டிரைலர் வெளியானது..!
அறிமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் 'எண்ணித்துணிக'. இந்த படத்தில் நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக...
பிரபலமான நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடம், 10வது இடத்தில் அனுஷ்கா ஷெட்டி
ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)' பட்டியலில்...
சுற்றுலா
அலை மோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம் – போலீசார் தீவிர கண்காணிப்பு
உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதிலும், விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்...
டாப்சிலிப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்டு பொள்ளாச்சி, டாப்சிலிப் (உலாந்தி), வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன. இதில் பொள்ளாச்சி வனச்சரகத்துக்குட்பட்ட ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி, டாப்சிலிப் வனச்சரகம் மற்றும் வால்பாறை...